10.03.2022 கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை மறித்து பூலாம்பாடி கிராம மக்கள் சாலைமறியல்…
![](https://www.thetruenews.in/wp-content/uploads/2022/03/WhatsApp-Image-2022-03-11-at-5.07-1024x768.jpg)
நேற்று பூலாம்பாடி கிராமத்தை சார்ந்த செல்வன் அபிசுந்தர் த/பெ பழனிவேல் (வயது17) மாணவனை கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டன இதை குறித்து அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் அவரை அடித்துக் கொலை செய்துள்ளதாகவும் கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர் அதனால் சுமார் 2 மணி நேரம் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டதுஅதனை அடுத்து
![](https://www.thetruenews.in/wp-content/uploads/2022/03/WhatsApp-Image-2022-03-11-at-5.07-1-1024x768.jpg)
வேப்பூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ரமேஷ் பாபு மற்றும் டிஎஸ்பி சிவா ஆகியோர் தங்களது கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அதன் பிறகு பூலாம்பாடி கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
![](https://www.thetruenews.in/wp-content/uploads/2021/10/NEW-IMAGE-SUMEETMART-1024x373.jpg)