Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

மர்மமான முறையில் 17 வயது மாணவன் கிணற்றில் சடலம்: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் சாலை மறியல்…

WhatsApp-Image-2022-03-11-at-5.07-1

10.03.2022 கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை மறித்து பூலாம்பாடி கிராம மக்கள் சாலைமறியல்…

நேற்று பூலாம்பாடி கிராமத்தை சார்ந்த செல்வன் அபிசுந்தர் த/பெ பழனிவேல் (வயது17) மாணவனை கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டன இதை குறித்து அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் அவரை அடித்துக் கொலை செய்துள்ளதாகவும் கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர் அதனால் சுமார் 2 மணி நேரம் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டதுஅதனை அடுத்து

வேப்பூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ரமேஷ் பாபு மற்றும் டிஎஸ்பி சிவா ஆகியோர் தங்களது கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அதன் பிறகு பூலாம்பாடி கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp