Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

மர்மமான முறையில் 17 வயது மாணவன் கிணற்றில் சடலம்: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் சாலை மறியல்…

Footer News Updates

மர்மமான முறையில் 17 வயது மாணவன் கிணற்றில் சடலம்: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் சாலை மறியல்…

10.03.2022 கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை மறித்து பூலாம்பாடி கிராம மக்கள் சாலைமறியல்… நேற்று பூலாம்பாடி கிராமத்தை சார்ந்த செல்வன் அபிசுந்தர் த/பெ பழனிவேல் (வயது17) மாணவனை

Read More »
Footer News Updates

நோயாளிகளின் வீடுகளில் தொடர் கொள்ளை : தலைமறைவாக இருந்த செவிலியர் கைது…

திருச்சி : திருச்சியில் நோயாளிகளின் வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த செவிலியரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், திருவரம்பூர் அடுத்துள்ள பூலாங்குடி காலனியை சேர்ந்தவர் லோகநாதன்(33). இவரின் தாயார் ஜானகி

Read More »
Footer News Updates

ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.89 லட்சம் வசூல்..!

திருச்சி : ஸ்ரீரங்கம் கோவிலில் டிசம்பர் மாத உண்டியல் காணிக்கையாக ரூ.89 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 165 கிராம் தங்கம், 1164 கிராம் வெள்ளி ஆகியவை கிடைக்கப்பெற்றுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்,

Read More »
Footer News Updates

ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்… தமிழகத்தில் பரபரப்பு..!!

தஞ்சை : விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 2 கோடி மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும், 14 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு கஞ்சா

Read More »
Footer News Updates

ஏமாறும் பெண்கள் காத்திருக்கும் இளைஞர்கள்

திருச்சி: பொன்மலைப்பட்டி அருகே 16 வயது சிறுமியை காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சியின் பொன்மலைப்பட்டி கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான ஹரீஷ் என்ற சூரியபிரகாஷ், அதேபகுதியை சேர்ந்த

Read More »
Footer News Updates

திருச்சி நவல்பட்டு எஸ்எஸ்ஐ பூமிநாதன் கொலை வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது

திருச்சி: திருச்சி நவல்பட்டு எஸ்எஸ்ஐ பூமிநாதன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீஸார் இன்று அதிகாலை 4 மணிக்கு கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நவல்பட்டு காவல்

Read More »