Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் கார் மோதி தீவிபத்து: நூழிலையில் உயிர் தப்பிய பிரபல தொழிலதிபர்.

Footer News Updates

சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் கார் மோதி தீவிபத்து: நூழிலையில் உயிர் தப்பிய பிரபல தொழிலதிபர்.

புதுக்கோட்டையை சேர்ந்தவர் தொழிலதிபர் முருகேசன்,இவர் புதுக்கோட்டையிலிருந்து தாராபுரத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது முருகேசனின் கார் தீடிரென கட்டுப்பாட்டை இழந்து இரகம்ட்டி பிரிவு சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது,இதனால் அந்த மின்கம்பம் உடைந்தது. அப்போது

Read More »
Footer News Updates

போருக்கு மத்தியில் தப்பி வந்த திருப்பூர் மாணவன் : உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க கோரிக்கை..!!

திருப்பூர் : உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூரை சேர்ந்த மருத்துவ மாணவர் லோகவர்ஷன் கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள ஆலாம்பாளையத்தை சேர்ந்தவர் கதிர்வேல்.

Read More »
Footer News Updates

‘உன் கூட *****.. நான் சொல்ற இடத்துக்கு தனியா வா’ : கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய காவலர்.. தனிமையை தேடியவருக்கு தர்ம அடி!!

திருப்பூர் : செல்போன் மூலம் கல்லூரி மாணவியை தனிமைக்கு அழைத்த காவலரை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து தர்ம அடி கொடுத்த நிலையில் காவலரை பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம்

Read More »
Footer News Updates

வாக்களிக்க தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட முதியவர்…!நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை…

திருப்பூர் : தாராபுரத்தில் உடைந்த சக்கர நாற்காலியை வைத்து முதியவர்களை வாக்களிக்க அழைத்துச் சென்ற தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோர்

Read More »
Footer News Updates

கரும்பு வெட்ட கொத்தடிமைகளாக வந்த 14 குழந்தைகள் மீட்பு : போலீசார் விசாரணை

திருப்பூர் : வெள்ளகோவில் அருகே கர்நாடகாவில் இருந்து கரும்பு வெட்ட வந்திருந்த கொத்தடிமைத் தொழிலாளர்கள் 14 பேர் மற்றும் அவர்களுடன் வந்திருந்த குழந்தை தொழிலாளர்கள் 14 பேர் என மொத்தம் 28 பேர் மீட்கப்பட்டனர். திருப்பூர்

Read More »
Footer News Updates

சூட்கேசில் பெண் சடலம் மீட்கப்பட்ட வழக்கு : தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… சிக்கிய கொலையாளியின் பகீர் வாக்குமூலம்!!

திருப்பூர் பெண் கொலை வழக்கில் தேடப்பட்ட வடமாநில கொலையாளி ஓசூர் அருகே கைது : தனிப்படை போலீசார் அதிரடி திருப்பூர் : பெண்ணை கொலை செய்து சூட்கேசில் அடைத்து கழிவுநீர் கால்வாயில் போட்டு சென்ற

Read More »
Footer News Updates

கல் நெஞ்சத்தியே மிஞ்சிய (தாய்) பேய்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் கள்ளக்காதலுக்கு பிறந்த ஒரு நாள் பச்சிளம் குழந்தையின் உடலில் கல்லை கட்டி கள்ள காதலுடன் பெற்ற தாயே கிணற்றில் வீசி கொலை செய்த கோர சம்பவம்

Read More »
Footer News Updates

‘நீங்க இறந்துட்டீங்க’: ரேஷன் கடைக்கு சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…ஆதாரிலும் பெயர் நீக்கப்பட்ட கொடுமை..!!

Author: VIJAY, Chennai இது குறித்து, அவர் கூறியதாவது, ரேஷன் கார்டில் பொருள் வாங்க கடைக்கு சென்றேன். எனது பெயர் நீக்கப்பட்டு விட்டதாக விற்பனையாளர் தெரிவித்தார். இதனால், இலவச புகார் எண்ணில் தொடர்பு கொண்டு

Read More »
Footer News Updates

திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம் பெண் பாலியல் பலாத்காரம்: திருமணம் செய்ய மறுத்த பட்டதாரி வாலிபர்: விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற பெண்

திருப்பூர்: பல்லடம் அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய காதலன் கைவிட்ட நிலையில் காவல் துறையினரும் நடவடிக்கை எடுக்க தாமதமானதால் பட்டதாரி பெண் காவல் நிலைய வளாகத்தில் விஷம் அருந்திய

Read More »