Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

3வது பெரிய கட்சியாக உருவெடுத்த பாஜக.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிகளை அள்ளிக் குவித்து அபாரம்…!! எங்கெங்கு தெரியுமா..?

3வது பெரிய கட்சியாக உருவெடுத்த பாஜக.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிகளை அள்ளிக் குவித்து அபாரம்…!! எங்கெங்கு தெரியுமா..?

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கடும் போட்டிக்கு நடுவே பாஜக பல இடங்களில் வெற்றி பெற்றிருப்பது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 19ம் தேதி தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில்

Read More »

12 மாநகராட்சிகளை கைப்பற்றியது திமுக… கோவை, ஈரோடு, திருப்பூர் மாநகராட்சிகள் யாருக்கு..?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் தற்போது வெளியான முடிவுகள் வரையில், 12 மாநகராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 19ம் தேதி தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் திமுக, கடந்த சட்டப்பேரவை

Read More »

எங்களாலும் முடியும் என நிரூபித்த மாற்றுத்திறனாளி வேட்பாளர்..!!!உள்ளாட்சி தேர்தலில் சாதித்து காட்டிய இளம்பெண்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற இளம்பெண் வேட்பாளரும், மாற்றுத்திறனாளி வேட்பாளரும் மக்களின் கவனத்தை பெற்றுள்ளனர். கடந்த 19ம் தேதி நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு

Read More »

ரஜினி வாக்களிக்க வராததற்கு இதுதான் காரணமா???….

தமிழகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள், பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று ஜனநயாக கடமையை ஆற்றி வருகின்றனர். நடிகர்கள் காலை

Read More »

குண்டர்களை இறக்கி கோவையில் தேர்தலை சீர்குலைக்க சதி.. ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம்

சென்னை : கோவையில் ரவுடிகள் மற்றும் குண்டர்களை அழைத்து வந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சீர்குலைக்க திட்டமிட்டுள்ளதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்

Read More »

எங்களோட உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் : மீண்டும் சீண்டிய கேரளா முல்லைப்பெரியாறு… தமிழக அரசு பதிலடி….

முன்லை பெரியாறு அணைப்பகுதியில் புதிய அணை கட்டப்படும் என்ற கேரள அரசின் அறிவிப்பு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்றும், தமிழ்நாட்டின் உரிமையை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

Read More »

இந்தாண்டு 2.5 கோடி மரங்களை நடவு செய்ய திட்டம்: காவேரி கூக்குரல் இயக்கம் உறுதி!!

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள விவசாயிகளை கொண்டு இந்தாண்டு 2.5 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இவ்வியக்கத்தின் மூலம் இதுவரை 2.10

Read More »

தமிழகத்தில் பிப்ரவரி 18-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை…!! பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

சென்னை: நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வரும் 19ம் தேதி தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள்

Read More »

ஆலயங்களில் தமிழ் ஒலிக்கத் தொடங்கியாச்சு…!!!

ஆலயங்களிலும் தமிழ் ஒலிக்க தொடங்கி உள்ளதாகவும், அறிவுக் கோயில்களை கட்டுவதில் ஆர்வமாக தமிழக அரசு இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை – நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 45வது புத்தகக் காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின்

Read More »

10ம் வகுப்பு மாணவன் தற்கொலை…!செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்த பெற்றோர்…

சென்னை : புழல் அருகே செல்போன் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த 10 ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை புழல் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த தனசேகரன் என்பவரது

Read More »