Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

வீடியோவை காட்டியும் மிரட்டல்: குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பெண் பாலியல் பலாத்காரம் – ஓட்டல் ஊழியர் கைது

Footer News Updates

வீடியோவை காட்டியும் மிரட்டல்: குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பெண் பாலியல் பலாத்காரம் – ஓட்டல் ஊழியர் கைது

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அந்த வீடியோவை காட்டி பணம் கேட்டு மிரட்டிய ஓட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டார். சென்னை செங்குன்றம் அடுத்த சோழவரம் பகுதியைச் சேர்ந்த

Read More »
Footer News Updates

சென்னை : பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக திமுகவை சேர்ந்த 2 பேர் கைது: கட்சியிலிருந்து சஸ்பெண்ட்

சென்னை: சென்னையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக திமுகவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் இருவரும் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். சென்னை: சென்னையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த

Read More »
Footer News Updates

பெற்றோர்களே உஷார் ! 20 பெண்களை பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன்..

திருவனந்தபுரம்: 9-ம் வகுப்பு மாணவன் ஒருவன், 20 பெண்களை பலாத்காரம் செய்திருக்கிறான் என்றால் நம்ப முடிகிறதா.. இப்படி ஒரு கொடுமை கடவுளின் தேசம் என்று போற்றப்படும் பக்கத்து மாநிலத்தில் நடந்துள்ளது. கேரள மாநிலத்தில் கண்ணூர்

Read More »
Footer News Updates

சென்னையில் பயங்கரம்: மனைவி, மகனை கழுத்தறுத்து கொன்ற கணவன்-ஒரேநாளில் மூன்று கொலைகளால் பீதி

சென்னை: வடசென்னையில் ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெற்ற மூன்று கொலைகளால் பீதி ஏற்பட்டுள்ளது. சென்னை புது வண்ணாரப்பேட்டையில் மனைவி, மகனை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு கணவர் தப்பியோடிவிட்டார். தலைமறைவான அந்த நபரை காவல்துறையினர்

Read More »
Footer News Updates

மர்மமான முறையில் 17 வயது மாணவன் கிணற்றில் சடலம்: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் சாலை மறியல்…

10.03.2022 கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை மறித்து பூலாம்பாடி கிராம மக்கள் சாலைமறியல்… நேற்று பூலாம்பாடி கிராமத்தை சார்ந்த செல்வன் அபிசுந்தர் த/பெ பழனிவேல் (வயது17) மாணவனை

Read More »
Footer News Updates

பெண் அடித்து கொலை.. அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு போலீசார் வலைவீச்சு!

சேலம்  மாவட்டம் தலைவாசல்  அருகே சாத்தப்பாடி கிராமத்தை  சேர்ந்தவர் ராமசாமி (49) தென்குமரை கிராமத்தில் இவருக்கு  சொந்தமாக உள்ள 6.50 ஏக்கர் நிலத்தை கடந்த  2020ம் ஆண்டு  அதே பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகரும் முன்னாள் ஊராட்சி

Read More »
Footer News Updates

ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்த கும்பல் கைது… பணம், 5 செல்போன்கள் பறிமுதல்..

புதுச்சேரி : புதுச்சேரியில் ஆன்லைன் லாட்டரி மற்றும் லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்த தமிழகத்தை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி முத்தியால்பேட்டை சந்தை அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள்

Read More »
Footer News Updates

முன் விரோதத்தில் பத்திரிக்கையாளர் மீது தாக்குதல்!!! 3 பேர் கைது..

புதுச்சேரி : புதுச்சேரியில் பத்திரிக்கையாளரை தாக்கிய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் புதுச்சேரி முருகம்பாக்கம் ரங்கசாமி நகர் பத்திரிக்கையாளர் காலனியை சேர்ந்தவர் உதயநாராயணன் (56) நமது முரசு நாளிதழின்

Read More »
Footer News Updates

உயர் அதிகாரிகள் டார்ச்சர் காரணமாக தற்கொலைக்கு முயன்ற நடத்துனர் : போலீசாரிடம் சிக்கிய உருக்கமான கடிதம்… அடுத்தடுத்து அதிர்ச்சி!

கன்னியாகுமரி : உயர் அதிகாரிகள் டார்ச்சர் காரணமாக மூன்று முறை அரசு போக்குவரத்து கழகத்தால் விருது பெற்ற நடத்துனர் தூக்க மாத்திரை அருந்தி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More »
Footer News Updates

நாயை கொன்று தரதரவென்று இழுத்துச் சென்ற கொடூரம் : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!!!!…

கோவை : வடவள்ளி அருகே நாயை கொன்று தரதரவென்று இழுத்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம், வடவள்ளி அடுத்த, வீரகேரளம் பகுதியிலுள்ள, கேஆர் கே நகரில் பல்வேறு

Read More »