Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

சென்னையில் ட்ரோன் மூலம் மருந்து, உணவு விநியோகம்; தண்ணீரில் தவிப்பவருக்கு உதவ திட்டம்

Footer News Updates

சென்னையில் ட்ரோன் மூலம் மருந்து, உணவு விநியோகம்; தண்ணீரில் தவிப்பவருக்கு உதவ திட்டம்

சென்னை: சென்னை மாநகராட்சியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ட்ரோன்கள் மூலம் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒத்திகை இன்று(அக்.,16) ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் துவக்கமே, அமர்

Read More »
Footer News Updates

320 கி.மீ தூரத்தில் சென்னைக்கு புது ஆபத்து – வானிலை மையம் தகவல்

சென்னையில் இருந்து 360 கி.மீ தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் மேற்கு – வட மேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது வங்கக்கடலில்

Read More »
Footer News Updates

முட்டி நிக்குது முட்டி வரை சாக்கடை தண்ணி..கஸ்தூரி கேட்டதுமே வீட்டு முன்புள்ள ஆதாரத்தோடு திரண்ட திமுக

சென்னை : சென்னையில் எப்போது மழை வந்தாலும், திமுக அரசை குற்றஞ்சாட்டி, நடிகை கஸ்தூரியின் காரமான விமர்சனங்கள் எழுவது வாடிக்கையாகும். அந்தவகையில், தற்போது சென்னையில் மழை வெளுத்து கட்டிவரும் நிலையில், மறுபடியும் புத்தம் புதிய

Read More »

வெள்ளத்தில் மிதக்கும் கோவை, மதுரை: அடுத்து சென்னை தான்? தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன?

கனமழை வெள்ளம் சமயத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் மரணத்துக்கு தமிழ்நாடு மின்சார வாரியமும், தமிழக அரசும் பொறுப்பேற்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பருவமழை தொடங்க உள்ள நிலையில் தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும்

Read More »

கனமழை எச்சரிக்கை…முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. சென்னையில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி

Read More »
Footer News Updates

வீட்டை எழுதித் தருமாறு கொலை மிரட்டல்… மதுரை துணை மேயர் மீது மூதாட்டி பகீர் புகார்…

மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த் புரம் 2-வது மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி வசந்தா. இவருக்கு ஒரு மகன் மற்றும் 5 மகள்கள் என மொத்தம் 6 பிள்ளைகள் உண்டு. இவரது மகன் முருகானந்தம்

Read More »
Footer News Updates

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு|வழக்கறிஞர் அஸ்வத்தாமன் கைது-பின்னணியில் இவ்வளவு நடந்திருக்கா! பகீர் தகவல்கள்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்போது காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியாக உள்ள வழக்கரிஞர் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் கொலைக்கு முக்கிய நபராக பார்க்கக்கூடிய

Read More »
Footer News Updates

கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார் : முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய கல்லூரி மாணவிகள்!

பேராசிரியர் உள்பட 4 பேர் பாலியல் தொல்லை அளிப்பதாக கூறி கலாஷேத்ரா கல்லூரி மாணவ – மாணவிகள் நேற்று போராட்டம் நடத்தினார்கள். சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் செயல்படும், ருக்மிணி தேவி நுண்கலைக் கல்லூரியில்

Read More »
Footer News Updates

ரூ.2,574 கோடி! கடன் சுமையில் சென்னை மாநகராட்சி தத்தளிப்பு : வட்டியும் கூடி நிதி பற்றாக்குறை அதிகரிப்…

சென்னை மாநகராட்சி 2,573.54 கோடி ரூபாய் கடனில் தத்தளித்து வரும் நிலையில், நிதி பற்றாக்குறை மேலும் அதிகரித்துள்ளது. இத்துடன், ஒப்பந்ததாரர்களுக்கு 140 கோடி ரூபாய், அரசு துறைகளுக்கு 728 கோடி ரூபாய் பாக்கிவைக்கப்பட்டுள்ளது. சென்னை

Read More »