Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

நாயை கொன்று தரதரவென்று இழுத்துச் சென்ற கொடூரம் : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!!!!…

Footer News Updates

நாயை கொன்று தரதரவென்று இழுத்துச் சென்ற கொடூரம் : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!!!!…

கோவை : வடவள்ளி அருகே நாயை கொன்று தரதரவென்று இழுத்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம், வடவள்ளி அடுத்த, வீரகேரளம் பகுதியிலுள்ள, கேஆர் கே நகரில் பல்வேறு

Read More »
Footer News Updates

மீண்டும் ‘வந்தே பாரத்’ திட்டத்தை கையில் எடுங்க… உக்ரைன்வாழ் தமிழர்களை உடனே மீட்டெடுங்க : பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்

உக்ரைன்‌ நாட்டில்‌ ரஷ்யா இராணுவம்‌ புகுந்து தாக்குதல்‌ நடத்தியுள்ள நிலையில்‌, அங்கு சிக்கித்‌ தவிக்கும்‌ தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த மாணவர்கள்‌ மற்றும்‌ அங்கு குடியேறியவர்களை சிறப்பு விமானம்‌ மூலம்‌ பாதுகாப்பாக மீட்க மத்திய அரசு விரைந்து

Read More »
Footer News Updates

எங்கு பார்த்தாலும் குண்டு வெடிக்கும் சப்தம்… இந்தியர்களை எப்பாடுபட்டாவது மீட்டெடுங்கள் : மத்திய அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

சென்னை : போர் தொடங்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டில் சிக்கித்தவிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களையும், பொதுமக்களையும் சிறப்பு விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்டுக்கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்

Read More »
Footer News Updates

மறுதேர்தல் நடக்க வாய்ப்பு?!!நீக்கப்பட்ட 438 வாக்குகளை கள்ள ஓட்டாக பதிவு செய்ததா திமுக? சிக்கிய ஆதாரம்..

கன்னியாகுமரி : நாகர்கோவில் மாநகராட்சி 12வது வார்டில் இருந்து 438 வாக்குகள் நீக்கப்பட்டு வார்டு மறுவரையரை படி 13வது வார்டில் சேர்க்கப்பட்ட நிலையில் 438 வாக்குகளை திமுகவினர் 12 ஆவது வார்டிலேயே கள்ளஓட்டாக பதிவு செய்தது

Read More »
Footer News Updates

ஈஷாவில் மார்ச் 1-ம் தேதி மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டம்… ருத்ராட்சத்தை வீட்டில் இருந்தே இலவசமாக பெற்று கொள்ளலாம்!!!

கோவை ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா வரும் மார்ச் 1-ம் தேதி ஆதியோகி முன்பு மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. ஆதியோகியின் அருளை பெறும் விதமாக சத்குருவால் சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சங்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

Read More »
Footer News Updates

தனியார் காகித ஆலையில் இயந்திரத்தில் சிக்கி 20 வயது இளைஞர் பலி : சோகத்தில் மூழ்கிய சக ஊழியர்கள்!!

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே செயல்பட்டு வரும் ஆண்டாள் காகித ஆலையில் உள்ள காகிதம் உலர்த்தும் இயந்திரத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம்

Read More »
Footer News Updates

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தவறாகி போன கணிப்பு… படுதோல்வியால் ஏற்பட்ட விரக்தி… கமல், சீமான் எடுத்த புது முடிவு…!!

படுதோல்வி அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்த கட்சிகளின் பட்டியலில் நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யமும் , சீமானின் நாம் தமிழர் கட்சியும் இடம் பிடித்துள்ளன. இந்த

Read More »
Footer News Updates

கருவை கலைக்க மாத்திரை வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணி பரிதாப பலி : சிக்கிய பிரபல தனியார் மருந்தகம்!!

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூர் அருகே கீழ்ப்பாடியில் தனியார் மெடிக்கலில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த கீழ்ப்பாடி

Read More »
Footer News Updates

கோவையில் ஆள் இருக்கும் வீடுகளுக்கு வெளியே தாழிட்ட வடமாநில இளைஞர் கைது : விசாரணையில் பகீர் வாக்குமூலம்!!

கோவை : உக்கடம், ஜி எம் நகர் பகுதியில் வீடுகளுக்கு வெளியே தாழ்ப்பாளிட்டு கொண்டிருந்த வட மாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கோவை உக்கடம் பகுதியில் உள்ள ஜி.எம் நகரில் சுன்னத்

Read More »
Footer News Updates

ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.89 லட்சம் வசூல்..!

திருச்சி : ஸ்ரீரங்கம் கோவிலில் டிசம்பர் மாத உண்டியல் காணிக்கையாக ரூ.89 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 165 கிராம் தங்கம், 1164 கிராம் வெள்ளி ஆகியவை கிடைக்கப்பெற்றுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்,

Read More »