Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

ராஜினாமாவை அறிவித்தார் மகாராஷ்டிரா கவர்னர் பி.எஸ்.கோஷ்யாரி… பின்னணி என்ன?

Footer News Updates

ராஜினாமாவை அறிவித்தார் மகாராஷ்டிரா கவர்னர் பி.எஸ்.கோஷ்யாரி… பின்னணி என்ன?

80 வயதாகும் மூத்த அரசியல்வாதியான கோஷ்யாரி மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். மகாராஷ்டிர கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி தனது ராஜினாமா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது விருப்பத்தை பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Read More »
Footer News Updates

பான் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு… இந்த தவறை செய்தால் ரூ.10,000 அபராதம்!

பான் கார்டு வைத்திருப்பவர்கள் செய்யும் சில தவறுகளால் பத்தாயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டிய சூழலும் உண்டாகிவிடும். இப்படிப்பட்ட பிரச்சனைகளிலிருந்து எப்படி நம்மை தற்காத்துக் கொள்வது என்பது பற்றி பார்ப்போம். இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும்

Read More »
Footer News Updates

பெற்றோர்களே உஷார் ! 20 பெண்களை பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன்..

திருவனந்தபுரம்: 9-ம் வகுப்பு மாணவன் ஒருவன், 20 பெண்களை பலாத்காரம் செய்திருக்கிறான் என்றால் நம்ப முடிகிறதா.. இப்படி ஒரு கொடுமை கடவுளின் தேசம் என்று போற்றப்படும் பக்கத்து மாநிலத்தில் நடந்துள்ளது. கேரள மாநிலத்தில் கண்ணூர்

Read More »
Footer News Updates

சேகர்பாபு மகள் வயிற்றில் குழந்தையுடன்கண்ணீர் பேட்டி!

நாங்களும், முதல்வர் கவர்னர் ஜனாதிபதி என அனைவருக்கும் புகார் அளித்துவிட்டோம். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. என் அப்பாவால் என் உயிருக்கு ஆபத்து என்று கூறி அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மகள் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு

Read More »
Footer News Updates

உனக்கு 32.. எனக்கு 48.. 2வது திருமணத்தில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்! யார் இந்த குர்ப்ரீத் கவுர்?

சண்டிகர்: பஞ்சாப் மாநில முதல்வரான பகவந்த் மான் தனது 48 வயதில் 2வது திருமணம் செய்து கொள்கிறார். இவர் கரம் பிடிக்க உள்ள 32 வயது குர்ப்ரீத் கவுர் விவசாயியின் மகளாக பிறந்து டாக்டர்

Read More »
Footer News Updates

அங்கே ஏன் நின்றார்? அந்த ஒரு போட்டோவை பார்த்தீங்களா.. விதியை மீறிய ஆளுநர் ரவி? நடந்தது என்ன?

சிதம்பரம்: சிதம்பரம் சென்று இருக்கும் ஆளுநர் ஆர். என் ரவி அங்கு கோவில் விதிகளை மீறி செயலபட்டதாக புகார் எழுந்துள்ளது. மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்துக்கு இன்று ஆளுநர் ரவி சென்றுள்ளார். தெலங்கானாவில்

Read More »
Footer News Updates

வித்தியாசாமான முறையில் Workout செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்திய இளைஞர்….

மனிதராக பிறந்த அனைவருக்குமே தன் வாழ்நாளில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். அது சாதாரணமான விஷயமோ இல்லை, அசாதாரண விஷயமோ அந்த விஷயத்தை செய்தாக வேண்டும் என்கிற இலட்சியமாக கூட

Read More »
Footer News Updates

7 நூற்றாண்டுகளாக யாருமே மது அருந்தாத கிராமம்…

பீகார் மாநிலத்தின் முதல்வர் நிதீஷ்குமார், கடந்த ஆண்டில் சமூக சீர்திருத்த பிரச்சாரம் ஒன்றை மேற்கொண்டார்.மது அருந்துவதால் சமூகத்திற்கும், பெண்களுக்கும் ஏற்படும் இழப்புகள் குறித்து அவர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 2016-இல் பூரண மதுவிலக்கையும் இவரே அமல்படுத்தினார்.ஆனால்,ஒட்டுமொத்த

Read More »
Footer News Updates

”சார் ஆசிரியார்கள் அடிக்கிறார்கள் சார்..” என்று எஸ்.ஐ.யிடம் புகார் அளித்த 3ஆம் வகுப்பு மாணவன்…

முக கவசம் அணிந்து காவல் நிலையத்திற்கு வந்ததுடன் தயக்கமில்லாமல் ஆசிரியர் அடிப்பதாக குற்றச்சாட்டுகளை அந்த மாணவர் தெரிவித்தார். இதை கேட்ட போலீசார்அவரை அழைத்து கொண்டு பள்ளிக்கு சென்றனர். தெலுங்கான மாநிலம் மகபூப்பா நகர் மாவட்டத்திலுள்ள

Read More »
Footer News Updates

கல்குவாரியில் பாறை வெடிப்பின் போது: பாறை உருண்டு 10 பேர் பரிதாப பலி…..

பெங்களூரு: கர்நாடகாவில் கல்குவாரியில் பாறைகளை வெடிவைத்து தகர்த்த போது, பாறைகளை உருண்டு 10 பேர் உயிழிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார்நாடகாவிலுள்ள சாம்ராஜ் மாவட்டத்தில் கல்குவாரி பணிகள் நடைபெற்று வருகிறது. கேரளாவை சேர்ந்த

Read More »