Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2வது நாளாக 3,000-ஐ தாண்டியது : ஒரே நாளில் 5 பேர் பலி!!

Footer News Updates

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2வது நாளாக 3,000-ஐ தாண்டியது : ஒரே நாளில் 5 பேர் பலி!!

டெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2வது நாளாக 3,000-ஐ தாண்டியது. நாட்டில் கொரோனா பாதிப்புகள் சீராக குறைந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை  கொஞ்சம்,கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில்

Read More »
Footer News Updates

தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு…? நள்ளிரவிலும் தொடர் போராட்டம் : திமுக அரசை அதிரவைத்த செவிலியர்கள்!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக அப்போதைய அதிமுக அரசு மே மாதம் முதல் 3 கட்டங்களாக தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை பணிக்கு நியமித்தது. செவிலியர்கள் பணிநியமனம் : 2019-ல்

Read More »
Footer News Updates

‘மின்னல் வேகம், வேக்சினுக்கும் பலனில்லை..’ வல்லரசுகளை திணறடிக்கும் டெல்டா கொரோனா.. ஆபத்தானது ஏன்?

வாஷிங்டன்: இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா வகைகளில் டெல்டா கொரோனா தான் மின்னல் வேகத்தில் பரவுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். வேக்சின் போட்டுக் கொண்டவர்கள் மத்தியிலும் டெல்டா கொரோனா வேகமாகப் பரவுவதால் அது பற்றிய ஆய்வுகளும் உலகெங்கும்

Read More »
Footer News Updates

தொடங்கியது பரிசோதனை.. கொரோனா சிகிச்சைக்கு மேலும் 3 மருந்துகள்.. உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

ஜெனீவா: கொரோனா தொற்றை போராடி அழிப்பதில் நோய் எதிர்ப்பு சக்திகள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன.. அந்த வகையில் 3 மருந்துகளை உலக சுகாதார நிறுவனம் சோதனை செய்து வருகிறது.. உலகம் முழுவதும் 600

Read More »
Footer News Updates

கொரோனா 3வது அலை இந்த மாதம் தொடங்கும்.. 2வது அலையை சரியாக கணித்த அதே ஆய்வு குழு முக்கிய எச்சரிக்கை

சென்னை: ஆகஸ்ட், அதாவது இந்த மாதம், கொரோனா கேஸ்கள் அதிகரிக்கக்கூடும் என்றும், அக்டோபர் மாதம் அது மிக மோசமான நிலைமையை அடையும், அது மூன்றாவது அலையாக இருக்கக்கூடும் என்றும் ஆய்வுகள் கணித்துள்ளன. அக்டோபர் மாதம்,

Read More »
Footer News Updates

கொரோனா 3-வது அலை? மகாராஷ்டிராவில் 10 நாட்களாக கொரோனா பாதிப்பு, மரணங்களில் திடீர் அதிகரிப்பு

மும்பை: நாட்டில் கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டதாக வல்லுநர்கள் எச்சரித்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்பு மற்றும் மரணங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா

Read More »
Footer News Updates

சபாஷ் சென்னை.. குறையும் கேஸ்கள்.. 40 மாதங்களுக்கு பிறகு கொரோனா உயிரிழப்பு இல்லை.. நிம்மதியில் மக்கள்

சென்னை: கிட்டத்தட்ட 40 மாதங்களுக்கு பிறகு சென்னையில் தொற்றுக்கு யாருமே நேற்று உயிரிழக்கவில்லை.. இதனால் சுகாதார துறையினருக்கு ஒருவித திருப்தியும், சென்னைவாசிகளுக்கு ஒருவித நிம்மதியும் ஏற்பட்டுள்ளது. 2 மாதத்துக்கு முன்பிருந்தது போல் நிலைமை இல்லை..

Read More »
Footer News Updates

தமிழகத்தில் ஜிகா பாதிப்பு இல்லை…கருப்பு பூஞ்சை பாதிப்பால் 122 பேர் மரணம் – மா.சுப்ரமணியன்

சென்னை: தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 3,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 122 பேர் மரணமடைந்துள்ளதாகவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளனர். கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள வீடுகளில் நேரில் சென்று பரிசோதனை செய்ததில்

Read More »
Footer News Updates

இந்தியாவில் புதிதாக பரவும் கொரோனா கப்பா வைரஸ் – இதன் அறிகுறிகள் என்ன? தடுப்பூசிகள் இதை தடுக்குமா?

கொரோனா வைரஸ் தோன்றிய போது எப்படி இருந்ததோ, அதேப் போல் இப்போது இல்லை. இன்று வரை உலகின் பல பகுதிகளில் பலவாறு உருமாற்றமடைந்து ஏராளமான உயிர்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது உத்திர பிரதேசத்தில்

Read More »
Footer News Updates

டெல்டாவை விட வீரியமிக்க லாம்ப்டா வைரஸ்.. இந்தியாவில் பரவுகிறதா? தடுப்பூசிக்கு கட்டுப்படுமா? பின்னணி!

டெல்லி: உலக நாடுகள் முழுவதையும் ஒன்றரை ஆண்டுகளாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கொரோனா வைரஸ் ஒவ்வொரு உருவமாக மாறுபாடு அடைந்து மனிதர்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. பல்வேறு நாடுகளில் இரண்டாவது அலைக்கு டெல்டா வகை

Read More »